districts

செஞ்சி பகுதியில் அதிகரிக்கும் கொரோனோ

செஞ்சி,ஜன.23 செஞ்சி பகுதியில் கொ ரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது செஞ்சி  காவல் நிலையத்தில் ஏற்கனவே ஒரு தலைமை காவலர் மற்றும் காவலர் ஆகியோருக்கு கொரோனா உறுதியான நிலையில் சனிக்கிழமையன்று இரண்டு காவலர்களுக்கும்மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு செஞ்சி வட்டாட்சியர், கொரோனோவால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து செஞ்சி வரு வாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் வாகன ஓட்டுநர்  ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்ப ட்டுள்ளனர். இதனால் செஞ்சி பேரூராட்சி சார்பில் நகர வீதிகளில் தடுப்பு மருந்துகள் அதிக அளவில் தெளிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.