அரசு போக்குவரத்து கழகம் கங்களில் ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்த பலன், அகவிலைப்படி உயர்வு, 2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 8 ஆண்டுகளாக தீர்க்கப்படாத ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறிவிப்பு வழங்கும் வாயிற் கூட்டம் ஓசூர் பணிமனை முன்பு சிஐடியு தலைமையில் நடைபெற்றது.