districts

img

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி நோக்கி நடைபெறும் சிஐடியு பயணக்குழுவினருக்கு ராயபுரத்தில் அமைப்புசாரா, எம்சி ரோடு வணிக வளாக வியாபாரிகள், பீடித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் திரண்டு  பி.செல்வம் தலைமையில் வரவேற்பு அளித்தனர். இதில்  சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி. குப்புசாமி பேசினார்.