districts

img

தோழர் சீத்தராம் யெச்சூரிக்கு ராயபுரத்தில் இரங்கல் கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவை யொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராயபுரம் பகுதிக்குழு சார்பில் செயலாளர் எஸ்.பவானி தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், நிர்வாகிகள் டி.வெங்கட், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.