districts

img

தோழர் எஸ்.கே.எஸ். 30வது ஆண்டுநினைவு தினம்

தோழர் எஸ்.கே.சீனிவாசன் (எஸ்.கே.எஸ்.) 30வது ஆண்டுநினைவு தினம் ஞாயிறன்று (டிச.29) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மயிலாப்பூர் பகுதிக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி., எஸ்.கே.எஸ்.மகள்கள் கீதா, ஸ்ரீமதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.