districts

img

தோழர் புஷ்பராஜ் காலமானார்

சென்னை, நவ. 17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உறுப்பினர், முன்னாள் பகுதிக் குழு உறுப்பினர் ஷோபாவின் கண வர் தோழர் பி.புஷ்பராஜ் (47) ஞாயிறன்று (நவ. 17) காலமானார். அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மங்களபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டி ருந்த உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எல்.பி.சரவண தமிழன், எஸ்.ராணி, எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.சுந்தரராஜ், ஆர்.கோபி, எம்.கோட்டீஸ்வரி, நிர்வாகிகள் ஜி.மூர்த்தி, எம்.பகத்சிங், எம்.சிவராமன், கே.சீனி வாசன், சு.பால்சாமி, உதயா, சி.ஆனந்த், இ.பாக்கியம், ஏசுதாஸ், க.பிரபாகரன், சுஜாதா, நர்மதா, தாட்சாயிணி, வி.சாந்தி, ஜெ.தீபா, தாமோதரன் (மதிமுக) உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை  மாலை அதே பகுதியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.