districts

img

தபால் வாக்கு அளித்தார் சங்கரய்யா

விடுதலைப் போராட்ட வீரரும். இந்திய கம்யூனிச இயக்கத்தின் முன்னோடியுமான முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா சட்டமன்றத் தேர்தலில் தமது அஞ்சல் வாக்கினை வெள்ளியன்று செலுத்தினார்.

;