districts

img

கே.பி.ஜானகியம்மாள் நினைவு மாலை நேர பாடசாலை தொடக்கம்

சர்வதேச மகளிர் தினத்தன்று  கொசப்பேட்டையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் கே.பி.ஜானகியம்மாள் நினைவு மாலை நேர பாடசாலை தொடங்கப்பட்டுள்ளது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலாளர் வெ.தனலட்சுமி மற்றும் பேரா.சந்திரா, மருத்துவர் ஜெயராணி காமராஜ், பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.