districts

img

கிஷோர் குடும்பத்திற்கு நிதி வழங்கிய ஆட்சியர்

வடலூரில் தலையில் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த மாணவர் கிஷோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதி ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் சிபி.ஆதித்ய செந்தில்குமார் வழங்கினார். மாணவர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.