districts

img

மேம்பால பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெமிலியகரம் ஊராட்சியில் நெமிலியகரம் காலனியில் இருந்து கிராமத்திற்கு செல்ல ரூ.4கோடி மதிப்பீட்டில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர்  ஆய்வு செய்தார்.