காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில், கூட்டுறவு வார விழாவின் துவக்க நாள் நிகழ்ச்சியினை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கூட்டுறவு கொடியேற்றி துவக்கி வைத்தார். இவ்விழாவில் காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் பா.nஜயஸ்ரீ, கூட்டுறவு துறை பணியாளர்கள், கூட்டுறவு பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.