districts

img

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கல்லூரி மாணவர்களுக்கான முதலமைச்சர் கோப்கால்பந்து போட்டி

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கல்லூரி மாணவர்களுக்கான முதலமைச்சர் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி வெள்ளியன்ற (அக்.18) நடைபெற்றது. இதில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற திண்டுக்கல் அணிக்குக்கு ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.