districts

img

காலமானார்

சிதம்பரம், ஜூலை 6- சிதம்பரம் நகரம்  16-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ராஜேஷின் தாயார் விசாலாட்சி ( 70)  உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை (ஜூலை 5)காலமானார். அவரது உடலுக்கு  கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் டி. ஆறுமுகம், ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராஜா, முத்துக்குமரன், ஜெயச்சித்ரா, நகர் குழு உறுப்பினர்கள் சங்கமேஸ்வரன், அமுதா, ராஜ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.