சென்னை,ஜூலை 22-
சென்னை கோயம்பேடு சந்தைக்கு தேவையான அளவுக்கு பூக்கள் வராத தால் விலை கடுமை யாக உயர்ந்ததுள்ளது. சாமந்தி பூ கிலோ ரூ.220, ரோஜா ரூ.100 முதல் ரூ.120, மல்லிகை கிலோ ரூ.800, சேர் ரூ.250 வரை அதிகரித்துள்ளது.
மல்லி விலை உயர்வால் ஒரு முழம் ரூ. 50-க்கு விற்கப் பட்டது.
சாமந்தி பூக்கள் ஐதரா பாத்தில் கிலோ ரூ.350-க்கு மேல் விற்பனையாவதால் விவசாயிகள் பெருமளவு பூக்களை அங்கு அனுப்பு கிறார்கள். இதனால் பூக்க ளின் விலை உயர்ந்துள்ளது.