அம்பேத்கரின் 133 வது பிறந்தநாளான வெள்ளியன்று செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கத்தில் வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் சத்யா தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்து ஒரே ஊரு, ஒரே சுடுகாடு பிரச்சாரம் நடைபெற்றது. முன்னணியின் மாவட்ட செயலாளர் க.புருசோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர்.