வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் மணலி துணை மின் நிலை ஊழியர்களிடம் வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் வடக்கு பொருளாளர் ஜி.சத்தியமூர்த்தி, கே.வெங்கடையா, மதன் கோபால், தொமுச நிர்வாகி இயேசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.