districts

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து சிபிஎம் சார்பில் பிரச்சாரம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து சிபிஎம் சார்பில் செப் 7 நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தை விளக்கி ராணிப்பேட்டை மாவட்டம், இலாலாப்பேட்டையில் வி. மாசிலாமணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (செப். 3) பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என். காசிநாதன்,மாவட்டக் குழு உறுப்பினர் எல்.சி. மணி, எம்.பத்மாமணி உள்ளிட்டோர் பேசினர்.