14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ள பேரணியை விளக்கி பிஎஸ்என்எல் எம்ப்ளாய்ஸ் யூனியன், அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் பென்சனர் அசோசியேசன், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் 3 அமைப்புகளின் நிர்வாகிகள் சி.ஞானசேகரன், வி.ஏழுமலை, பி.லோகநாதன், வி.சிவலிங்கம், பழனி, சதீஷ்குமார் ஆகியோர் பேசினர்.