districts

img

புதுச்சேரி அரசின் வேளாண் துறை சார்பில் தாவரவியல் பூங்கா

புதுச்சேரி அரசின் வேளாண் துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் துவங்கிய 34 வது மலர் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர் தேனி. ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.