ஓசூரில் ஜூலை 12 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 13 வது புத்தகத் திருவிழா பதாகையை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு வெளியிட்டார். வருவாய் கோட்டாட்சியர் சாதனைக்குறல், ஓசூர் சாராட்சியர் பிரியங்கா,மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் புஷ்பா,புத்தகத்திருவிழா குழுவினர் சேதுராமன், பாலசுந்தரம், பாலகிருஷ்ணன், சிவகுமார் வணங்காமுடி,அரிச்சந்திரன்,சத்தியமூர்த்தி உடன் இருந்தனர்.