districts

img

கலைஞர்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு குருதி கொடையாளர்கள்

கலைஞர்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு குருதி கொடையாளர்கள் மற்றும் முகாம் ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டு சான்று வழங்கும் விழா சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. கடந்த 9 ஆண்டுகளாக ம.மீ. ஜெயிலான் நினைவு  ரத்ததான முகாம் நடத்தி வரும் எங்க வாப்பா வீட்டினருக்கு சென்னை மேயர் ஆர். பிரியா சான்று வழங்கினார். விருதை முகாம் ஏற்பாட்டாளர் ஆயிஷா தலைமையில் குடும்ப உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர்.