districts

img

ஆற்காட்டில் ரத்த தானம் முகாம்...

 ராணிப்பேட்டை மாவட்டம் ,ஆற்காடு வட்டம் வேலூர் ரோடு இந்திய வங்கி அருகிலுள்ள தொழிலதிபர் ஏ.வி. சாரதியின் அலுவலக வளாகத்தில் தொழிலதிபரும், திமுக ராணிப்பேட்டை மாவட்டப் பொருளாளர் ஏ.வி. சாரதி தலைமையில் சனிக்கிழமையன்று (ஜூலை6) ரத்ததான முகாம் நடைபெற்றது.