சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்னூர் தெற்கு கிராமத்தில் பாரதி இளைஞர் நற்பணி மன்றம், கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற 18ஆம் ஆண்டு கபடி போட்டியை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார். இதில் அகத்தியம் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் ஈஸ்வர் ராஜா லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.