districts

img

“பேசாப்பொருளைப் பேசிய பாரதி”நூல் வெளியீடு

எழுத்தாளர் இரா.தெ.முத்து எழுதிய “பேசாப்பொருளைப் பேசிய பாரதி” என்ற நூலை மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் வெளியிட மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் பெற்றுக்கொண்டார். உடன் மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.சுந்தரராஜன், எல்.சுந்தரராஜன், மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், எஸ்.ராணி, எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் பா.விமலா, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன், ஏ.ஆர்.பாலாஜி (போக்குவரத்து) ஆகியோர் உடன் உள்ளனர்.