districts

img

அழகிய கலைப்பொருட்கள் விற்பனையகம் திறப்பு

சென்னை, அக்.24- சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்  வீட்டு அலங்காரம் மற்றும் ஆழகிய கலைப்பொருட்கள் விற்பனைய மான ரேர் லில்லி திறக்கப்பட்டுள்ளது.  உடன்பிறந்த இரட்டையர்களான ஆர்த்தி நஹர்  மற்றும் ஆதர்ஷ் சுத்தர் ஆகியோரால் இந்த விற்பனைய கம் தொடங்கப்பட்டுள்ளது. கலைத்திறன் மற்றும் வடிவ மைப்பின் சிறப்பை ஒவ்வொரு கவனமாக தொகுக்கப்பட்ட  பொருட்களில் ரேர் லில்லி வெளிப்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மிகச் சிற்ந்த கைவினை ஞர்களிடமிருந்து பெறப்பட்ட பழங்கால கலைப்பொருட் கள், ஆடம்பரமான தளவாடங்கள் மற்றும் கலை அலங்காரங்களின் அசாதாரண சேகரிப்பு ஆகியவற்றை இந்த விற்பனையகம் கொண்டுள்ளது. காலத்தால் அழியாத  கண்களை கவரும்  வகையில் விரைவில் இந்த விற்பனை யகம் முக்கிய இடமாக மாறும் என்று ரேர் லில்லி இணை நிறுவனர் ஆர்த்தி நஹர் கூறியுள்ளார்.