districts

img

பீச் வாலிபால் போட்டி

கடலூர்,செப்.25 – முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி யில் திருவண்ணாமலை மண்டல அளவிலான பீச் வாலி பால் போட்டி தேவனாம்பட்டினம் கடற்கரையில் தொடங்கி யது. புதன்கிழமை(செப்.26) கல்லூரி பள்ளி, மாண வர்களுக்கான போட்டியும், வியாழக்கிழமை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தனித்தனியாக நடை பெறுகிறது. இந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார் தொடங்கி வைத்தார். இதில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.