சென்னை,ஜூன் 17-
மாமல்லபுரத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற் கின்றனர். இதனால், ஜி-20 மாநாட்டை முன்னிட்டு வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் சென்னையில் டிரோன்கள் பறக்க காவல்துறை தடை விதித்துள்ளது.
மேலும், பிரதிநிதிகள் வருகை, தங்கும் இடங்கள் மற்றும் மேற்படி பிரமுகர் கள் பயணம் செய்யும் வழி தடங்கள் சிவப்பு மண்டல மாக அறிவிக்கப்பட்டுள் ளது.