districts

img

உலக புற்று நோய் தினத்தையொட்டி சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

உலக புற்று நோய் தினத்தையொட்டி சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மருத்துவமனை முதல்வர் இ.தேரணிராஜன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர் உலக புற்றுநோய் தின கருப்பொருள் உறுதிமொழியை வாசித்தார் .இதில் புற்றுநோய் கதிர்வீச்சு துறை தலைவர் விஜயஸ்ரீ, புற்றுநோய் அறுவைசிகிச்சை துறை தலைவர் கோபு, புற்றுநோய் மருத்துவத் துறை தலைவர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.