ராணிப்பேட்டை, ஆக.11-
ராணிப்பேட்டை மாவட்டம், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆற்காடு கட்சி தாலுகா புங்கனூர் கிளை செயலாளர் சி. ரமேஷ் தாயார் எல்லம்மாள் உடல் நலக்குறைவால் வெள்ளியன்று (ஆக. 11) மதியம் 1.30 மணிக்கு கால மானார். அவருக்கு வயது 68. அவரது இறுதி நிகழ்வு சனிக்கிழமை (ஆக. 12) மாலை 3 மணிக்கு புங்கனூர் இடுகாட்டில் நடை பெறுகிறது.