சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை வெற்றிகரமாக்கிய சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் இ.முத்துக்குமார், பொதுச்செயலாளர் எல்லன் ஆகியோர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்ட 24வது மாநாட்டில் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ‘காரல்மார்க்ஸ்’ சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.