லஞ்ச விழிப்ணர்வு வாரத்தைமுன்னிட்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடவளாகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை மேயர் ஆர்.பிரியா தலைமையில் மாநகராட்சி அலுவலகர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். நிகழ்வில் கூடுதல்ஆணையாளர் வி.ஜெயசந்திரபானுரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.