districts

img

ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் நடத்திய கலவரத்தில் உயிர் நீத்தவர்களுக்கு பெரியமேட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது

மணிப்பூர், ஹரியானா மாநிலங்களில் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் நடத்திய கலவரத்தில் உயிர் நீத்தவர்களுக்கு சனிக்கிழமையன்று (ஆக.12) பெரியமேட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியமேடு கிளை செயலாளர்  என்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிபிஎம் எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன், மத்தியசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம் மற்றும் பால்ராஜ் குணா (சமூக நீதிப் பேரவை கட்சி), விஜய் (காங்கிரஸ்), ராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி) உள்ளிட்ட பலர் பேசினர்.