விபிசி நினைவு நூலகம் சார்பில் திங்களன்று (ஜூலை 24) சென்னை சூளைமேட்டில் அரங்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ‘பற்றி எரியும் மணிப்பூர்` என்கிற தலைப்பில் தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் க.சுவாமிநாதன் பேசினார். அருகில் நூலகப் பொறுப்பாளர்கள் சிவசுப்ரமணியன், பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.