districts

img

சென்னை பத்திரிகையாளர் மன்றம் அருகே அனைத்து பத்திரிகையாளர் சங்கங்கள்

நியூஸ் கிளிக் உள்ளிட்ட ஊடகங்கள் மீதான ஒன்றிய அரசின் தாக்குதலை கண்டித்து வியாழனன்று (அக்.12) சென்னை பத்திரிகையாளர் மன்றம் அருகே அனைத்து பத்திரிகையாளர் சங்கங்கள் - அமைப்புக்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த பத்திரிகையாளர்கள் பி.எஸ்.டி.புருஷோத்தமன், பாரதி தமிழன், துரைகருணா, ராஜதுரை,  சாவித்திரி கண்ணன், ஷபீர்அகமது, ஸ்ருதி, சிங்காரவேலன், ம.மீ.ஜாபர் உள்ளிட்டோர் பேசினர்.