இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், பாலர் சங்கம் அம்பத்தூர் மங்களபுரம் கிளை சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் என்.நர்மதா, தெய்வானை, கஸ்தூரி, ஜெயந்தி, ஜான்சி (மாதர் சங்கம்), எம்.சக்தி, ஹேமவர்ஷினி, ஹரிஷ் கண்ணன், எம்.சிவராமன், எம்.பகத்சிங் (வாலிபர் சங்கம்), ஆர்.காருண்ய பாரதி (பாலர் சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.