districts

img

அகில இந்திய மாநாடு: ராணிப்பேட்டையில் ரூ.1 லட்சம் நிதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு நிதியாக ராணிப்பேட்டை மாவட்ட குழு சார்பில் வெள்ளியன்று (பிப். 28) கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம். ராமகிருஷ்ணனிடம் முதல் கட்டமாக ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை கட்சியின் மாவட்டச் செயலாளர். பி ரகுபதி வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். காசிநாதன், ஆர். மணிகண்டன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சரோஜா, எபிஎம். சீனிவாசன், என். ரமேஷ், சி ராதாகிருஷ்ணன், மதியழகன், ஆர். வெங்கடேசன், எஸ். செல்வம், ம. கோவலன், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.