புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் இயங்கி வந்த தேசிய ஆட்டோ ஸ்டாண்டை,சிஐடியு புதுச்சேரி மாநில ஆட்டோ சங்கத்துடன் இணைக்கும் விழா நடைபெற்றது.விழாவில் சிஐடியு மாநில செயலாளர் சீனுவாசன்,ஆட்டோ சங்க தலைவர் மணவாளன்,செயலாளர் விஜயகுமார்,கவுரவத்தலைவர் சண்முகம்,நிர்வாகிகள் அருண்,சரவணன், துளசிங்கம்,பழனிபாலன்,ராமு,நூர்முகமது,மனோகர்,செந்தில்குமார் உட்பட திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.