districts

img

பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினார்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் எதிர்பாராதவிதமாக பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி கையாள்வது என்பது குறித்து தீயணைப்பு துறையினர் விளக்கினர். வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மோட்டார் ஆய்வாளர்கள் சிவக்குமார், செங்குட்டுவேல், தீயணைப்பு நிலைய அலுவலர் விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.