திருவொற்றியூர் 4ஆவது வார்டுக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனி 9ஆவது தெருவில் வசிக்கும் மக்களுக்கு குழாய் மூலம் மெட்ரோ குடிநீர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) முதல் வழங்கப்படுகிறது. இதில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பெண்கள் கிளைச் செயலாளர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.