districts

img

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், அரசு புறம்போக்கு நிலத்தில்  குடியிருக்கும்  பட்டா இல்லாத வீடுகளுக்கு  வரி ஏற்கும் உத்தரவை  கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திருக்கழுக்குன்றம்  வட்டக்குழு  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செயலாளர் ப.ராமமூர்த்தி தலைமையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.