districts

img

செங்கல்பட்டு மாவட்டம், மேலமையூர் ஊராட்சிக்குட்பட்ட ஏசிசர்ச், சாய்பாபா கோவில்

செங்கல்பட்டு மாவட்டம், மேலமையூர் ஊராட்சிக்குட்பட்ட ஏசிசர்ச், சாய்பாபா கோவில், மகேந்திரா சிட்டியை இணைக்கும் லேக் அவன்யு பிரதான சாலை தற்போது பெய்துவரும் மழையால் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மேலமையூர், வல்லம் கிளைகள் கோரிக்கை விடுத்துள்ளன.