districts

img

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது . மாவட்ட பொருளாளர். அ.ராமலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் எம்.ரவி, மாவட்ட துணைத் தலைவர். மு.முனிச்செல்வம்,  செங்கல்பட்டு பகுதித்குழு தலைவர் மு.முத்திருளப்பன், சிபிஎம் செங்கல்பட்டு பகுதி செயலாளர். கே.வேலன், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ச.ஜீவானந்தம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்.மு.தமிழ்பாரதி, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர். வெள்ளிக்கண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.