ஆவடி மாநகராட்சி அலுவலகம் முன்பு, பொதுமக்கள் தேவைக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாததால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தொட்டியை தூய்மைப்படுத்தி தினசரி தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை யாக உள்ளது.