districts

img

செஞ்சி கோட்டையின் வரலாறு கூறும் மரபு நடை

செஞ்சி கோட்டையின் வரலாறு கூறும் மரபு நடையினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் துவக்கி வைத்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர்ஹர்சகாய் மீனா, கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா ஆகியோர் உடன் இருந்தனர்.