3ஆவது உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அம்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சமூக,ஆர்வலர் பொலிஹ்யா, பகுதித் தலைவர் தண்டபாணி, செயலாளர் ரவி, பொருளாளர் பாலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.