districts

img

அடுக்கு மாடி குடியிருப்புதாரர்கள் ஒப்புக் கொண்டபடி வசதிகளை செய்து தராத எஸ்பிஆர் மற்றும் ஆர்ஜி கட்டுமான நிறுவனத்தை கண்டித்து ஊர்வலம் நடைபெற்றது

சென்னை போரூர் ஏரி அருகில் ஓசியான் குளோரோபில் அடுக்கு மாடி குடியிருப்புதாரர்கள் ஒப்புக் கொண்டபடி வசதிகளை செய்து தராத எஸ்பிஆர் மற்றும் ஆர்ஜி கட்டுமான நிறுவனத்தை கண்டித்து குடியிருப்பு வளாகத்தில் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் சரத்குமார் தலைமையில்  ஊர்வலம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சந்திரசேகர், முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.