districts

கலை பண்பாட்டு துறை சார்பில் 17 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு  நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப் போட்டி

கலை பண்பாட்டு துறை சார்பில் 17 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு  நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் வெற்றியாளர்களுக்கு திருவள்ளூர் மாவட்டஆட்சியர் த.பிரபு சங்கர் வெள்ளியன்று (ஜூலை 19) காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். உதவி இயக்குநர் கலை பண்பாட்டு துறை நீலமேகம் உடன் உள்ளார்.