districts

img

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 9வது ஆண்டாக ‘வீதி விருது’ வழங்கும் விழா

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு 9வது ஆண்டாக ‘வீதி விருது’ வழங்கும் விழா ஜன.2-3 தேதிகளில் சென்னை லயோலா கல்லூரியில்  நடைபெற்றது. மாற்று ஊடக மையம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்த விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களின் கோரிக்கை ஊர்வலம் நடைபெற்றது. பேராசிரியர் காளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தை முனைவர் ஜோசப் ஆண்டனி ஜேக்கப், இயக்குநர் பிரம்மா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.