districts

img

திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் 100 மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இழந்தவருக்கு 7500 பெற்றோர்

திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் 100 மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இழந்தவருக்கு 7500 பெற்றோர் இருவரையும் இழந்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் 85 ஆயிரம்  உதவித் தொகையும் மாணவர்களுக்கு போட்டி தேர்வுக்கு படிப்பதற்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களையும் ஐவிடிபி தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் குழந்தை பிரான்சிஸ் வழங்கினார். கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி குழந்தை தெரசா நன்றி கூறினார்.