districts

img

மோடி அரசின் விலைவாசி உயர்வை எதிர்த்து செப் 7 மறியலை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மோடி அரசின் விலைவாசி உயர்வை எதிர்த்து செப் 7 மறியலை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், இ.மோகனா ஆகியோர் திருவள்ளூர் அருகில் உள்ள திருவூரில் நூறு நாள் பணித்தளத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சார்த்தில் ஈடுபட்டனர்.